எங்கே செல்கின்றது மானிடம்
பசியால் அழுகின்றன
குழந்தைகள்!!
பாலால் நனைகின்றது
கல்லு!!
அரோகரா சொல்கின்றது
மானிடம்!!
காதை பொத்திக் கொண்டது
தெய்வம் !!
#மடமை🖤
@perawritings
poems || Articles || Medical writings || Turist guides || Food Restaurant details || Photogrphy || English & Tamil 🖤
பசியால் அழுகின்றன
குழந்தைகள்!!
பாலால் நனைகின்றது
கல்லு!!
அரோகரா சொல்கின்றது
மானிடம்!!
காதை பொத்திக் கொண்டது
தெய்வம் !!
#மடமை🖤
@perawritings
No comments:
Post a Comment