My Blog List

Friday, October 30, 2020

ரௌத்திரம் பழகு

 எங்கே செல்கின்றது மானிடம்

பசியால் அழுகின்றன

குழந்தைகள்!!

பாலால் நனைகின்றது

கல்லு!!

அரோகரா சொல்கின்றது

மானிடம்!!

காதை பொத்திக் கொண்டது 

தெய்வம் !!

#மடமை🖤


@perawritings 

No comments:

Post a Comment

Popular post